பான் கார்டு: செய்தி
பான்-ஆதார் இணைப்பு காலக்கெடுவை தவறவிட்டீர்களா? அடுத்து என்ன செய்யவேண்டும்?
PAN மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 ஆகும்.
ஜனவரி 1 முதல் மாறவுள்ள புதிய நிதி விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
2026-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறுவோர் ஆகியோரை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
இன்றே கடைசி நாள்! ஆதார்-பான் இணைக்கத் தவறினால் உங்கள் கார்டு முடங்கும்; எளிதாக இணைப்பது எப்படி?
வருமான வரி சட்டத்தின்படி, ஒவ்வொரு தனிநபரும் தனது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை (ஜனவரி 1, 2026) முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் 'செயலற்றவை' (Inoperative) என அறிவிக்கப்படும்.
கடைசி வாய்ப்பு! ஐடிஆர் தாக்கல் முதல் பான்-ஆதார் இணைப்பு வரை; உடனே கவனிக்கவும்
2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வரி செலுத்துவோர் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய பல முக்கிய நிதிசார்ந்த காலக்கெடு டிசம்பர் 31 உடன் முடிவடைகின்றன.
ஆதார் -பான் இணைப்பிற்கு இறுதி எச்சரிக்கை: டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள்!
மத்திய வருமான வரித்துறை பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்; ஜூலை 1 முதல் புதிதாக அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?
ஜூலை 1, 2025 முதல், குறிப்பிடத்தக்க நிதி மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. இது வரி செலுத்துவோர் மற்றும் முன்னணி இந்திய வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ ஆகியவற்றின் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.
பான் கார்டு 2.0 மோசடி; புதுவகை சைபர் கிரைம் குறித்து என்பிசிஐ எச்சரிக்கை
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சைபர் கிரைம் குற்றவாளிகள் பயனர்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஒருங்கிணைப்புக்காக PAN 2.0 ஐ அறிமுகம் செய்கிறது மத்திய அரசு
இந்திய அரசாங்கம் PAN 2.0 ஐ அறிவித்துள்ளது. இது பான் கார்டு எண்ணின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.
ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை கசிய விடும் இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
இந்திய குடிமக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உட்பட, தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் சில இணையதளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது.
இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட்
மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) சமீபத்தில் இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி எஸ்எம்எஸ்கள் அதிகமாக வருவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?
பானுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து பலரும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதில் மெத்தனம் காட்டியதையடுத்து, கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது.
சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்!
அரசின் முக்கியமான அனைத்து சேவைகளுக்குமே பான் எண் மற்றும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி?
மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது.
பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி?
வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்!
பட்ஜெட் தாக்கல் 2023-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பான் கார்டை பொது அடையாள அட்டையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.